பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பிரான்சிஸ் வின்சன் டீ போல் அவர்கள் 01-01-2021, வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணிக்கு மாரடைப்பால் இறைபதம் அடைந்தார்.
இவர் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஆவார். இவரது பூதவுடல் 02.01.2021 அன்று 2.30 மணிக்கு பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து முனையில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.