ஆண்டுகள் கடந்து பதினாறு ஆனாலும்
ஆறாதம்மா உன்பிரிவு.
ஏங்குகித்தவிக்கிறோம் அம்மா, உமை நினைத்து.
சொல்வதற்கு வார்த்தை இல்லை அம்மா,
அழுதாலும் இனி கிடையாது அம்மா
உன் அழகு முகம், ஆனாலும்
தாகம் கொண்டு தவிர்க்கிறதே என்
பாசநெஞ்சம்.
குடியிருந் கோவிலில் குதூகளிக்க நீ இல்லை.
நெஞ்சினில் வலி சுமந்து என்றென்றும்
உங்கள் நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா...
உங்கள் ஆத்மா அமைதிக்காய் எல்லாம்
வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் அம்மா..
என்றும் மறவா உங்கள் அன்புமகன்....