கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், அன்பு மனைவியாகவும், பாசமிகு அம்மாவாகவும், மாமியாராகவும், பேர்த்தியாகவும், பூட்டியாகவும் வாழ்ந்தவருமான
திருமதி ராஜேஸ்வரி சோமசுந்தரம் சிட்னியில் 2025 செப்டம்பர் 5 அன்று இறைபதம் அடைந்தார்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.
With deepest sorrow and heavy hearts, we announce the passing of
Mrs. Rajeswari Somasunderam, born in Colombo, Sri Lanka, beloved wife, mother, mother-in-law, grandmother and great-grandmother passed away peacefully in Sydney, Australia on 5 September 2025.
Dear family members, relatives, friends, and well-wishers, the family kindly requests you to accept this obituary with love and remembrance.