நினைவு அஞ்சலி
பிறப்பு
18 2 1941
இறப்பு
8 1 2026
அமரர் அன்னரத்தினம் கணேசலிங்கம்

யாழ் வல்வெட்டித்துறை கே.கே.எஸ் விதியை வசிப்பிடமாக கொண்டிருந்த
திருமதி கணேசலிங்கம் அன்னரத்தினம் 08-01-2026 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுசாமி புண்ணியவதி தம்பதிகளின் மகளும்

காலஞ்சென்ற தர்மலிங்கம் சிவகாமிப்பிள்ளை (ராசம்மா) தம்பதிகளின் மருமகளும்

காலஞ்சென்ற தர்மலிங்கம் கணேசலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்

பிரதீப்குமார், ராதிகா, ரேணுகா, ராஜ்குமார், ரூபிகா, ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்

ஒளிவளர்மதி (ராதை), ஜீவகன், வீரா பாலசுப்பிரமணியம், அருளரசி, காலஞ்சென்ற கிரிதரன், காயத்ரி  ஆகியோரின் அருமை மாமியாரும்,

கதிர், கனிமொழி, மனோரதன், மதுவந்தி, மயூரதன், ஆர்த்தி, அட்சயா, ஆருண்யா, லிசாயினி, அம்பிகன், ஷரன், கனிகா, தனிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்

காலஞ்சென்றவர்களான சுந்தசாமி, பாசவடிவேல், புஸ்பவதி, கனகராஜா ஆகியோரின் அன்புச்சகோதரியும்

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், மகேஸ்வரி, திருநாவுக்கரசு, வடிவாம்பிகை மற்றும் சந்திரா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11-01-2026 அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ஊரணி இந்து மயானத்தில் தகனம் இடம்பெறும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீப்குமார் - மகன்
ராதிகா - மகள்
ரேணுகா - மகள்
ராஜ்குமார் - மகன்
ரூபிகா - மகள்
ரஞ்சித்குமார் - மகன்
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Our heartfelt condolences to all family members and may her soul Rest in Peace
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும். Our deepest condolences to the family grieving the loss of their beloved mother. We pray that her soul may rest in eternal peace at the feet of the Almighty.