யாழ் மாவட்டம், சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் UK, Nottinghamஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு தெய்வேந்திரராஜா (ராஜா) சின்னத்துரை அவர்கள் 13-01-2026 செவ்வாய்கிழமை அன்று Nottinghamஇல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அமரர் சின்னத்துரை - திருமதி சரஸ்வதியின் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அமரர் பசுபதி - திருமதி தவமலரின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காஞ்சனா (கனி) அவர்களின் ஆருயிர் கணவரும்,
சனுஜா, சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாகரன், கஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குறஞ்சன், ரவிச்சந்திரன், ரஞ்சினிதேவி, காஞ்சனாதேவி, நிரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற பத்மாவதி, டனிஸ் மற்றும் கருணாகரன், மோகனாவதி, மனோகரன், பாஸ்கரன், சுலோசனா, கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சனா, சயானா, சயான், சாரா, ஈசான் ஆகியோரின் அன்பு அம்மையாவும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் வாடும் செல்லப்பிராணி சின்னூ.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.