நினைவு அஞ்சலி
பிறப்பு
9 2 1942
இறப்பு
19 6 2021
அமரர் கமலாதேவி சோமசுந்தரம்
5ம் ஆண்டு இதய அஞ்சலி
(வசந்தா / கண்மணி)

தெணி ஒழுங்கை நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சித்திவிநாயகம் சோமசுந்தரம் அவர்களின் இல்லத்தரசி திருமதி கமலாதேவி சோமசுந்தரம் (வசந்தா, கண்மணி) லண்டனில் சனிக்கிழமை 19/06/2021 அன்று இவ்வுலகை விட்டு இறைவன் அடியில் சங்கமம் ஆகிவிட்டார் என்பதை உலகின் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் கனத்த இதயத்துடன் அறியத்தருகிறோம்.

அன்னார் காலஞ்சென்ற இரத்தினகோபால்-லெட்சுமிப்பள்ளை தம்பதிகளின் அன்புமகளும்,

காலஞ்சென்ற சித்திவினாயகம்-மாணிக்கரெத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அரவிந்தன், மணிவண்ணன், செல்வந்தன், மதிவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமுதரஜனி, மகாலெட்சுமி, சிறி தனபாலசிங்கம் சதீஷ் குமார் ஆகியோரின் மாமியாரும்

அசுவதன், அர்ச்சகி, அம்சன், மிருதுளன், மிதுசன், மென்கா , சினேகா,  தீனுசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திரு சோமசுந்தரம் - கணவர்
அரவிந்தன் (பாபு) - மகன்
மணிவண்ணன் (கோபு ) - மகன்
செல்வந்தன் - மகன்
மதிவதனி (வதனி) - மகள்
சதீஷ்குமார் - மருமகன்
அமுதரஜனி - மருமகள்
மகாலெட்சுமி - மருமகள்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அமரர் கமலாதேவி சோமசுந்தரம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!