இலங்கை 'வவுனியா'வை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
திருமதி கோமதி செல்வநாயகம் அவர்கள்,
27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் இங்கே அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.