நினைவு அஞ்சலி
பிறப்பு
16 5 1945
இறப்பு
22 10 2021
அமரர் ஆனந்தி
4ம் ஆண்டு இதய அஞ்சலி
சுப்பிரமணியம் சதானந்தன்

தோழர் . ஆனந்தி அவர்கள்
(சுப்பிரமணியம் சதானந்தன்) 
ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, சுகவீனம் காரணமாக காலமானார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும் , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட் - PLOTE) அமைப்பின் அரசியற் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியுமான - ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) கட்சியின் செயலாளருமான - 'ஆனந்தி ' என்று அழைக்கப்படும் திரு. சுப்பிரமணியம் சதானந்தன் அவர்கள் ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, சுகவீனம் காரணமாக காலமானார்.

 அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று (22) யாழில் நடைபெற்றது.

இத் தகவலை தோழர்கள் , உற்றார் , உறவினர்கள் மற்றும்   நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

 

தகவல்: Comrades
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்