நினைவு அஞ்சலி
பிறப்பு
2 3 1943
இறப்பு
3 11 2021
அமரர் செபஸ்தியான் பிள்ளை
4ம் ஆண்டு இதய அஞ்சலி

நீர்கொழும்பு  கொச்சிக்கடை தோப்பை பிறப்பிடமாகவும்;
புத்தளம் , பனையடியை வசிப்பிடமாகவும் கொண்ட 
திரு.செபஸ்தியான் பிள்ளை அவர்கள்
03.11.2021 இறைவனடி சேர்ந்தார் என்பதை துயரத்தோடு அறித் தருகிறோம்..

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரது உடல் , இன்று (04) மாலை 4.00 மணிக்கு புத்தளம் , பனையடி றோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

தகவல்: Family

தொடர்புகளுக்கு

Anton Pirabu - Family
Anton Pirabu - Family
Dilshan - Family
Subesh - Family
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
திரு திரு செபஸ்தியான் பிள்ளை அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அண்ணாவின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!