கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் கண் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்த நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் எந்நாளும் வாழ்வீர்கள்
ஓம் சாந்தி
துயரில் குடும்பத்தினர்