துயர் பகிர்வு
யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், 15 கோவில் வீதி, கொக்குவில் மற்றும் பிரித்தானியா லண்டன்'ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த
திருமதி புஷ்பராணி சாந்தநிகேதன் அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம்-அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முருகேசு-நாகலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சாந்தநிகேதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், யோகலிங்கம் (சுவிஸ்), இராசலிங்கம் (வவுனியா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சாந்தசொரூபி (ரூபி), கவிதா (பவி) காலஞ்சென்ற சவிதா (வவா), றூபன், விஜிதா (விஜி) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
நவம் (தென்னவன்) அன்பு அன்ரியும்,
கேதுரங்கன் (ரங்கன்), மோகனதாஸ் (மோகன்), சுமதி, பிறேமானந்தன் (பிறேம்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்
ஜெயசுபன் (பவன்), சாய்னி, Dr.கெளசிக், ஜெருசா, நவிதா, சுபன், கயிபன், கனிபன், சவியா ஆகியோரின் அன்பான பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கேள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.