நினைவு அஞ்சலி
பிறப்பு
15 4 1954
இறப்பு
20 4 2026
அமரர் பத்மினி சுதந்திரசோதி

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி சுதந்திரசோதி அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி(Accountant), புஷ்பராசமணி(பொற்கொடி) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுதந்திரசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
சோனியா(லண்டன்), ஹரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லினு, ரஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஹான், ரோஷான், இமாயா ஆகியோரின் அப்பம்மாவும்,
ரஞ்சனி, ரவீந்திரன், ராஜேந்திரன், மகேந்திரன், சுரேந்திரன், உஷாயினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மபாலன், தமிழ்த்தாய், காலஞ்சென்றவர்களான கருணாகரன், நடராசா, தர்மசிவநாயகி, திருமணித்தேவி, வள்ளி நாயகமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்